இலங்கை

ஊரடங்கு மீறல்! – 664 பேர் கைது

Published

on

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version