அரசியல்

களனியிலும் மக்கள் ஆர்ப்பாட்டம்!

Published

on

களனியிலும் பொருட்களின் விலை வாசி உயர்வு, தட்டுப்பாடு, மின் வெட்டு போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஜனாதிபதியைப் பதவி துறக்குமாறு கோரியும் இன்றிரவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

களனி – தலுகம பகுதியில் கண்டி வீதியின் குறுக்கே பலகைகளையும் ரயர்களையும் போட்டுக் கொளுத்தி மக்கள் வீதியின் இரு மருங்கிலும் நின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனால் கொழும்பு – கண்டி வீதியூடான போக்குவரத்து களனி – தலுகம பகுதியில் தடைப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version