இலங்கை
எரிபொருள் பற்றாக்குறை: தபால் சேவையில் தாமதம்
தபால் சேவையில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் தடைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை என்பவற்றால் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்ற்து என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
தபால் சேவையில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் தடைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை என்பவற்றால் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்ற்து என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login