இலங்கை

எரிபொருள் பற்றாக்குறை: தபால் சேவையில் தாமதம்

Published

on

தபால் சேவையில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் தடைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை என்பவற்றால் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்ற்து என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version