அரசியல்

இ.தொ.காவின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு!

Published

on

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவுசெய்யப்பட்டார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின் தலைமைப் பதவிக்கே செந்தில் தொண்டமான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இன்று இ.தொ.காவின் தேசிய சபை கூடியபோதே செந்தில் தொண்டமான் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version