அரசியல்

அரசுக்கு எதிராக திரளும் பங்காளிக் கட்சிகள்! – மே தினத்தில் மாபெரும் கூட்டம்

Published

on

மே தின கூட்டத்தை தனியாக நடத்துவதற்கு அரச பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இதன்படி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமலின் கட்சி, உதய கம்மன்பிலவின் கட்சி உட்பட 11 கட்சிகள் இணைந்து , அரசுக்கு எதிராக கொழும்பில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் நேற்றிரவு நடைபெற்ற விசேட கூட்டமொன்றின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version