அரசியல்

எரிபொருள் நிலையத்தை பார்வையிட்ட ஜெய்சங்கர்

Published

on

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கொழும்பில் இன்று இந்திய எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் பார்வையிட்டார்.

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இலங்கை – இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தாவும் சென்றிருந்தார்.

தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பாக மனேஜ் குப்தா, ஜெய்சங்கருக்கு விளக்கினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version