இலங்கை
மது அருந்தி வாகனம் செலுத்திய சுகாதார பணிப்பாளர் கைது!
நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலைப் பொலிஸாரால் அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
You must be logged in to post a comment Login