இலங்கை

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களால் போராட்டம்!

Published

on

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களால் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து நாளையதினம் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version