இலங்கை

ஊடகவியலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Published

on

நாடாளுமன்ற அமர்வுக்கு செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகிறது.

அன்றைய தினம் காலை 7 மணி தொடக்கம் 10 மணிவரை அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனதெரிவிக்கப்படுகின்றது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version