இலங்கை
இறக்குமதியாகிறது அரிசி!!!
அரிசியை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிச்சந்தையில் தேவையான அரிசி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, சம்பா அரிசிக்கு மாற்றாக 2 இலட்சம் மெற்றிக் தொன் நாட்டு அரிசியை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒரு இலட்சம் மெற்றிக் தொன் ஜி.ஆர் 11 குறுகிய தானிய அரிசி வகையை இறக்குமதி செய்யவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
You must be logged in to post a comment Login