இலங்கை

இருவேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு!-

Published

on

திருகோணமலை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது. இன்றைய தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனடிப்படையில், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்கோ-முகம்மதிய்யா நகர்ப் பகுதியில் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

இதேவேளை மூதூர்- கட்டைப்பரிச்சான்-அரபா நகரிலுள்ள வீடொன்றிலும் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version