இலங்கை

கடையில் பற்றியெரிந்த தீ!

Published

on

கிளிநொச்சியில் ஹாட்வெயார் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கனகபுரம் சேவியர் கடைச் சந்தியருகில் உள்ள தனியார் கடையொன்றிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, கரைச்சிப் பிரதேச சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் இராணுவம், பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என அறியமுடிகிறது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version