இலங்கை

மரத்திலிருந்து கீழே விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி!!

Published

on

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை – நாராங்ஹின்ன பகுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இரு பிள்ளைகளின் தந்தையான ராமையா சித்ரவேல் (வயது – 37) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

கித்துள் மரமொன்றில் நேற்று மதியம் ஏறிய இவர், திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version