இலங்கை

பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும்!-

Published

on

பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும். கடினமான விடயமாக இருந்தாலும் அதனை செய்தாகவேண்டிய நிலைமையே உள்ளது – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா பெருந்தொற்று நிலைமை முழுமையாக கட்டுக்குள் வரும்வரை, இந்நிலைமைக்கு நாம் முகங்கொடுத்தாக வேண்டும். உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதை நாமும் விரும்பவில்லை.

அனைவருக்கும் இதனால் பாதிப்பு. விருப்பம் இல்லாவிட்டால்கூட அதிகரிப்பை செய்தாக வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது. ” – என்றார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version