இலங்கை

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – யாழ். முதல்வர் சந்திப்பு

Published

on

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி (David Holly) யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று பிற்பகல் 4 மணிக்கு யாழ்ப்பாண மாநகர சபையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில், யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் இ.ஜெயசீலனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version