இலங்கை
மகாவலி ஆற்றில் ஏற்பட்ட விபத்து !! நபர் ஒருவரை காணவில்லை.
மகாவலி ஆற்றில் வீழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த காரில் இருந்த இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன நபரையும் காரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
You must be logged in to post a comment Login