இலங்கை

சுமந்திரனால் நிரூபிக்க முடியுமா..?

Published

on

முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இந்திய மீனவர்களுக்கு எதிராகவே ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் இழுவைப் படகு எதிரான போராட்டமாக இறுதியில் சுமந்திரனால் முன்மொழியப்பட்டது என குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version