இலங்கை

நாட்டில் 7000 கர்ப்பிணிகளுக்கு கொரோனா!

Published

on

நாட்டில் இதுவரை 7 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார் கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக இலங்கை குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்தோடு 55 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

90 % மான கர்ப்பிணித்தாய்மார் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் ஏனையவர்களும் அதனை பெற்றுக்கொள்ள வேண்டுமென வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கேட்டுக்கொண்டுள்ளார் .

இரண்டு கட்ட கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ள எந்த கர்ப்பிணித்தாய்மாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார் .

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version