இலங்கை

மக்களுக்காகவே மதுபானசாலைகள் திறப்பு!

Published

on

மக்களுக்காகவே மதுபானசாலைகள் திறப்பு!

அரசின் அனுமதி பெற்ற பின்னரே நாடு முழுவதும் மதுபானசாலைகள் திறக்கப்பட்டன என அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி அரசின் அனுமதியின்றி மதுபானசாலைகள் திறக்கவில்லை எனவும் அரசின் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரே நாடு முழுவதும் உரிமம் பெற்ற மதுபானசாலைகள் திறப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்படுகின்ற மதுபானங்களை மக்கள் அருந்துகின்றனர். அதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது. இதனால் பல சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனாலேயே மதுபானசாலைகள் அரசின் அனுமதியுடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version