இலங்கை

பிறந்து  6 நாள்களேயான குழந்தை கொரோனாத் தொற்றால் பலி !

Published

on

பிறந்து  6 நாள்களேயான குழந்தை கொரோனாத் தொற்றால் பலி !

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பலாங்கொட வைத்தியசாலையில் பிறந்து 6 நாள்களேயான குழந்தை ஒன்று கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இம்மாதம் 5 திகதி பிறந்துள்ள குறித்த குழந்தை சுவாசப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த குழந்தை நேற்று (12) உயிரிழந்துள்ளது .

குழந்தை இறந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குழந்தைக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version