இலங்கை

நாட்டில் இன்று 2,796 தொற்று பதிவு!

Published

on

நாட்டில் மேலும் இன்று 2ஆயிரத்து  796 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 274 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனாத் தொற்றிலிருந்து இன்று ஆயிரத்து 605 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version