இந்தியா

மர குடோனில் தீ விபத்து: இருவர் காயம்

Published

on

மர குடோன் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டியில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தீ அனர்த்தம் காரணமாக, குடோன் முற்றிலும் எரிந்து நாசமடைந்துள்ளது. மேலும் அங்கிருந்த 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்வனர்த்தம் இடம்பெற்றதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையினையும் மேற்கொண்டுள்ளனர்.

#IndiaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version