இந்தியா
பேரணியில் ஈடுபட்ட ராகுல்காந்தி கைது!
ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் இன்று 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகம் தொடக்கம் விஜய் சவுக் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.
இந்த நிலையில், ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்களை உறுப்பினர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login