அரசியல்

அமைச்சு பதவி வேண்டாம்! – உறுதியாக உள்ளேன் என்கிறார் டலஸ்

Published

on

புதிய அமைச்சரவையில் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடந்த 3 ஆம் திகதியே தான் முடிவொன்றை எடுத்துவிட்டதாகவும், அந்த முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு, பிரச்சினைக்கான தீர்வாக அமையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version