செய்திகள்

பஸிலே அரசை ஆட்டுவிக்கிறார்! – சீறுகிறார் வீரவன்ஸ

Published

on

” இந்த ஜனாதிபதியின்கீழ் இனிமேல் அமைச்சு பதவியை ஏற்பதற்கு நான் தயாரில்லை.” – என்று விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வைத்துக்கொண்டு பஸில் ராஜபக்சவே இந்த அரசை ஆட்டுவிக்கின்றார். எமது விலகல் குறித்து பிரதமர் எம்முடன் கதைத்தார்.

அவர் கவலையில் இருக்கின்றார். மீண்டும் அவர்கள் அழைப்பு விடுத்தாலும் நாம் அமைச்சு பதவியை ஏற்க தயார் இல்லை.” – என்றும் பஸில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

அதேவேளை, பஸில் ராஜபக்ச என்பவர் ஒப்பந்தக்காரர். ” எனவும் விமல் சாடினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version