செய்திகள்

ரஸ்யாவிற்கு எதிர்பாராத அடி கொடுத்த உக்ரைன்!!

Published

on

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஸ்யாவின் 8க்கும் மேற்பட்ட போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி உக்ரைன் பதிலடி கொடுத்துள்ளது.

இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட ரஸ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ரஸ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதித்தன.

இன்று போர் தொடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய யூனியன், நேட்டோ, ஜி7 நாடுகள் ரஷியா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத்தடை விதிக்கும் என ஜேர்மனியின் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version