செய்திகள்

யாழில் மூதாட்டி அடித்துக்கொலை!!!

Published

on

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ வீதியில் வீட்டு வேலையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் வீட்டின் உரிமையாளர் மீது சாடியால் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.

கொலையாளி தப்பியோடிய நிலையில் பொலிசார் சம்பவ இடத்தில் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version