செய்திகள்

நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு!

Published

on

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்ரோல் 7 ரூபாவாலும் (புதிய விலை ரூ.184), ஒரு லீற்றர் டீசலின் விலை 3 ரூபாவாலும் (புதிய விலை ரூ. 124) அதிகரிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version