செய்திகள்

இந்தியாவிடம் டீசல் கொள்வனவு!

Published

on

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு ஊடாக இந்திய கெல் நிறுவனத்திடமிருந்து 15,000 மெற்றிக் டொன் டீசலை கொள்வனவு செய்வதற்கு பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.

இக் கொள்வனவுகளை ரூபாவில் மேற்கொள்வது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

டீசல் கொள்வனவு வழமை போன்று மேற்கொள்ளப்படும் எனவும் நிதியமைச்சகத்துடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version