செய்திகள்

சபாநாயகருக்கு கொவிட் உறுதி!

Published

on

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சபாநாயகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது. அதன்பின்னர் இதுவரை 10 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version