செய்திகள்

மின்சார சபைக்கு புதிய பதில் முகாமையாளர்

Published

on

இலங்கை மின்சார சபையின் புதிய பதில் பொது முகாமையாளராக கலாநிதி ரொஹந்த அபேசேகர அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை தலைவர் பிரதினாந்துவினால் இவருக்கான நியமனக் கடிதம் இன்று வழங்கப்பட்டது.

இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுசந்த பெரேரா, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இ.போ.ச பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு கூறுகையில், மின்சார சபையினால் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டத்தின் காரணமாக பொருத்தமான நபருக்கு உரிய இடம் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version