செய்திகள்

மீண்டும் பொலிஸ் ஊடக பேச்சாளராக அஜித் ரோஹண

Published

on

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் இன்று அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version