செய்திகள்

உருத்திரபுரம் – உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா

Published

on

வரலாற்று தொன்மையும் சிறப்பம்சமும் கொண்ட கிளிநொச்சி உருத்திரபுரம் – உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி விழா நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 6 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி நேற்று சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை எண்ணை காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்றையதினம் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த மகா கும்பாபிஷேக பெருவிழாவில் அந்தணர்கள், சமய பெரியார்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version