செய்திகள்

யாழ் – பலாலி பிரதான வீதியில் வரவேற்பு பதாகை

Published

on

யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில் வரவேற்பு பதாகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது

யாழ். முதல்வர் மணிவண்ணனின் யாழ்ப்பாணம் மாநகரத்தை அழகுபடுத்தும் திட்டத்துக்கு அமைவாக யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில் ‘யாழ்ப்பாண மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது’ என்னும் பெயர் பலகை பொறிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையின் இலட்சனையுடன் குறித்த வரவேற்று பதாகை தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version