செய்திகள்

நாட்டின் தேசிய வளங்கள் விற்பனை! – சஜித் பிரேமதாச

Published

on

“நாட்டு வளங்களைப் பாதுகாப்போம் என மார்தட்டி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, தற்போது நாட்டு வளங்களை விற்பனை செய்துவருகின்றது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றஞ்சாட்டினார்.

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

” நாட்டு வளங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது, விற்பனை செய்யப்பட்டுள்ள வளங்கள்கூட மீளப்பெறப்படும் என ஆட்சியாளர்கள் சூளுரைத்தனர். தற்போது அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளது.

தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எமது வருங்கால சந்ததியினருக்கு ஒரு அங்குலமேனும் மிகுதி இருக்குமா என தெரியவில்லை.” – என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

7 Comments

  1. Pingback: கோட்டாபயவின் வெற்றிக்காக முஸ்லிம் அடிப்படைவாதிகள் உயிர் தியாகம் செய்வார்களா? - tamilnaadi.com

  2. Pingback: அரசாங்க நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும் : சஜித் தி்ட்டவட்டம் - tamilnaadi.com

  3. Pingback: ஊழலில் ஈடுபடுவதற்கு அமைச்சர்களுக்கு அனுமதி! - tamilnaadi.com

  4. Pingback: சஜித்திற்கும் சம்பந்தனுக்கும் பசிலிடமிருந்து சென்ற செய்தி - tamilnaadi.com

  5. Pingback: அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டல் வழங்க முயற்சி - tamilnaadi.com

  6. Pingback: சஜித் விட்டுச் சென்ற பணிகளை நிறைவு செய்ய 15 மில்லியன் ரூபா - tamilnaadi.com

  7. Pingback: சஜித்துக்கும் அனுரவுக்கும் இடையிலான விவாதம் : புதிய திகதிகளை பரிந்துரைத்த சஜித் தரப்பு - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version