செய்திகள்

ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

Published

on

அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி 5ம் திகதிக்கு முதல் சம்பள பிரச்சினை சுற்றுநிருபம் வெளியிட வேண்டுமென ஆசிரியர் – அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு சுற்றுநிருபம் வெளியிடப்படாவிட்டால் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அந்த சம்மேளனம் எச்சரித்துள்ளது.

#SrilankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version