செய்திகள்

ஜனவரி முதல் யாழிற்கு புதிய ரயில் சேவை!

Published

on

550 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய புதிய ரயில் கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரயில் ஜனவரி மாதம் தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

எஸ்13 Engine ஐக் கொண்ட ரயில் போக்குவரத்து பரிசோதனைக்காக மருதானை புகையிரத நிலையத்திலிருந்து ரம்புக்கனை புகையிரத நிலையம் வரை கடந்த 23 ஆம் திகதி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version