செய்திகள்

அரச ஊழியர்களுக்கு முற்பணச் சலுகை!

Published

on

2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அனைத்து அரச ஊழியர்களுக்கு முற்பணமாக 4000 ரூபாய் வழங்கப்படவுள்ளன.

இன்று வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை முற்பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version