செய்திகள்

பிரியந்த படுகொலையில் பாகிஸ்தானின் முயற்சி பின்னடைவு!

Published

on

இலங்கையரான பிரியந்த குமார மதநிபந்தனை என்று குற்றம் சுமத்தப்பட்டு பாகிஸ்தானில் சியல்கொட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவ சீர்திருத்தங்களில் பின்னடைவு காணப்படுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் சீர்திருத்தம் மற்றும் இஸ்லாமியவாத பாதையில் இருந்து பின்வாங்க முடியாதது மற்றும் பாகிஸ்தானின் சீர்திருத்த முயற்சியில் பின்னடைவை காட்டுகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் ஏற்கனவே சியல்கோட்டில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இஸ்லாமிய வாத மத கும்பலால் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இவ்வாறு அடித்து எரியூட்டப்பட்டது இதுவே முதல் சம்பவமாக பதிவாகியுள்ளது.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version