செய்திகள்

உண்ணி காய்ச்சலால் பறிபோன உயிர்!

Published

on

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உண்ணி காய்ச்சலால் முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் 3 நாட்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிர் நீத்துள்ளார். அவரின் இறப்புக்கு உண்ணி காய்ச்சலே காரணம் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version