செய்திகள்

தீ விபத்தில் இறந்தோருக்கான நட்டஈடு வழங்க தீர்மானம்!

Published

on

குஜராத் மாநிலம் ஆஞ்ச் மஹால் பகுதி இரசாயன ஆலை தீ விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்படவுள்ளது.

குறித்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டு நாட்களின் பின்னரே இத் தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version