செய்திகள்
பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் இடங்கள்!
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பயணித்த இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தெரிவித்தார்.
ஒமிக்ரோன் தொற்று அடையாளம் காணப்பட்ட நபர்களில் வெளிநாட்டவரை தவிர ஏனையவர்கள் அனைவரும் குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login