செய்திகள்
கொரோனாவால் பிற்போடப்பட்ட உலக அழகிப் போட்டி!
இவ் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க தீவானா ப்யூர்ட்டோ ரிக்கோவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த இப்போட்டி கொரோனா தொற்றால் பிற்போடப்பட்டுள்ளன.
போட்டியில் பங்குபற்றவிருந்த அழகிகள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் என 17 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமையால் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login