செய்திகள்

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதிப்பு!

Published

on

விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பேஸ்புக் நிறுவனம் தமது வகைப்படுத்தலின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் பதிவிடும் பொதுபல சேனா அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளதோடு, ‘சிங்ஹலே’ என்ற அமைப்புக்கும் தடை விதித்துள்ளது. .

வருடா வருடம் பேஸ்புக் நிறுவனம் இற்றைப்படுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல்களுக்கு விளம்பரங்களை மேற்கொள்வதற்கு உலகில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கு தடை விதிக்கும்.

அவ்வாறே இம்முறை இலங்கையில் குறித்த மூன்று அமைப்புகளும் தடை விதித்துள்ளது.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version