செய்திகள்

3 இலட்சம் பெறுமதியான காணி புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றல்!

Published

on

நீச்சல் தடாகத்துடன் 3 இலட்சம் பெறுமதியான காணி தெமடகொட ருவானுக்கு சொந்தமானது என குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

பிரபல போதைப்பொருள் வியாபாரியான தெமடகொட ருவானை தற்போது விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

குறித்த காணி 3 இலம்சம் பெறுமதி வாய்ந்தது என்பதுடன் அதில் நீச்சல் தடாகம் ஒன்றும் உள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணியின் உரிமை பத்திரம் தனியார் வங்கி ஒன்றில் இருந்து குற்றப்புலனாய்வு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version