செய்திகள்

லிட்ரோ நிறுவனத்தினரின் உறுதிமொழி!

Published

on

எதிர்வரும் காலங்களில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் அனுமதியின் பின்னரே விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version