செய்திகள்
எதிர்கட்சியின் போலி பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் – ரஞ்சித் பண்டார
ஆட்சியை பிடிப்பதற்காக எதிர்கட்சியினர் 2022 இல் இலங்கையில் பஞ்சம் ஏற்படும் என போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக ஆளுங்கட்சி தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றால் உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதனை ஒரு சவாலாகக் கொண்டு நாட்டில் உற்பத்திகளை மேற்கொண்டு வருவதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
எதிர்கட்சிகள் மக்களை தவறாக வழிநடாத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
You must be logged in to post a comment Login