செய்திகள்

டுபாய்க்கு சென்றுள்ள நிதியமைச்சர்!

Published

on

மனைவியுடன் தனது டுபாய் பயணத்தை மேற்கொண்டுள்ளார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.

இவரின் டுபாய் பயணம் தனிப்பட்ட காரணத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

 

#SriLankaNews

1 Comment

  1. Pingback: கோட்டாபயவின் நூலை வாசிக்க விரும்பாத பசில் - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version