செய்திகள்

சிங்கராஜ வனத்தில் தொடரும் தேடுதல் பணி!

Published

on

கடந்த 12 ஆம் திகதி இரு பெண்கள் சிங்கராஜ வனத்தில் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

இத்தேகந்த தெபரான் சைட் பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 40 வயதுடைய பெண்களே ஏலக்காய் பறிக்க சென்றபோது இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

அளத் இள்ளும பகுதியில் காணாமல் போயுள்ளதால் தொடர்ந்து தேடுதல் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version