செய்திகள்

தொடர்மாடி வீடமைப்பு தொகுதி நாளை பயனர்களுக்கு கையளிப்பு!

Published

on

கொழும்பு பொல்ஹேன்கொடை பிரதேசத்தில் புதிய கொழம்தொட சரசவி உயன தொடர்மாடி வீடமைப்பு தொகுதி நாளையதினம் மஹிந்த ராஜபக்ச தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக இவ்வீடமைப்புத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தொடர்மாடி கட்டிடத்தில் 528 வீடுகளைக் கொண்ட இவ் வீடமைப்பு தொகுதி 1900 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version